நமது உடல் ஒரு உலை போல, 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருப்பதால் உடலில் ஏராளமானவெப்பமும் கூடவே கழிவு பொருட்களும் உண்டாகின்றன, இந்த கழிவு பொருட்களை வெளியேற்றவும்உடலை குளிர்ச்சியாக வைத்ததுக்கொள்ளவும் வியர்வை சுரப்பிகள் இடைவிடாது இயங்கி வியர்வையை வெளியேற்றுகின்றன.
வியர்வையில் 90% தண்ணீர், 5% உப்பு, 2.5% யூரிக் ஆஸிட், 2.5% ஹிப்யூரிக் ஆஸிட் ஆகியவை உள்ளன. மற்றும் உடலானது மிகவும் அதிகமாக வியர்த்தால் அது நல்லதல்ல, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக